Tuesday, July 26, 2011

இறைவனை வலம் வரும் முறை

இறைவனை வலம் வரும் போது நமது இட்டப்படி வலம் வரக்கூடாது.
எந்தெந்த இறைவனை எத்தனை முறை வலம் வரவேண்டும் என நியதி உள்ளது.  இதோ அந்த நியதி

விநாயகர்               - 1 அல்லது 3 முறைகள்
கதிரவன்               - 2 முறைகள்
சிவபெருமான்          - 3,5,7 முறைகள் அதாவது ஒற்றைப்படை
முருகன்                - 3 முறைகள்
தென்முகக் கடவுள்     - 3 முறைகள்
அம்பாள்                - 4,6,8 (இரட்டைப்படை)
திருமால்               - 4 முறை
இலக்குமி              - 4 முறை
அனுமன்               - 11 அல்லது 16 முறைகள்
நவக்கிரகம்             - 3 அல்லது 9 முறைகள்
அரசமரம்               - 7 முறைகள்

No comments:

Post a Comment